அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பில்லை!
டெல்லி: அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏர் இந்தியாவில் 31000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 5000 பேருக்கும் மேல் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் புதிய ஆட்கள் இனி வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு இருக்கிற பணியாளர்களைக் கொண்டே சமாளிப்பதென்றும் நிலைமை சீரடைந்த பிறகு புதிய ஊழியர் சேர்ப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளது ஏர் இந்தியா.
தற்போது பணியாளர் சம்பளமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.3100 கோடி செலவாகிறது ஏர் இந்தியாவுக்கு.
இதற்கிடையே பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான பெட்ரோல் பாக்கியாக ரூ.542 கோடி வரை ஏர் இந்தியா செலுத்த வேண்டியுள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் உள்ள சூழலில் இந்தத் தொகையை உடனடியாகச் செலுத்த முடியாது என்பதால், இப்போதைக்கு அதை கடன் கணக்காக மாற்றுமாறு எண்ணெய் நிறுவனங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications