புனே: 10 மாணவர்களுக்கு ஸ்வைன்-பள்ளி மூடல்
Subscribe to Oneindia Tamil

இப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஜூலை 16ம் தேதி பன்றிக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எட்டாவது வகுப்பு படித்து வரும் 60 மாணவ, மாணவியர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்ப்பட்டிருந்தனர். பள்ளியும் மூடப்பட்டது.
இப்பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர் அமெரி்ககாவிலிருந்து திரும்பியபோது பன்றிக் காய்ச்சல் அவன் மூலம் பரவியது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பெற்றோர்களும் தீவிர கண்காணிப்பி்ல வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications