முகாமில் காணாமல் போன பிரபாகரனின் பெற்றோர்!!!
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவின்போது, மக்களுடன் மக்களாக பிரபாகரனின் பெற்றோரும் அகதிகளாக வந்தனர். அவர்களை அடையாளம் கண்ட ராணுவம், அவர்களை மானிக் பார்ம் முகாமில் தனியாக அடைத்து வைத்தது.
இவர்கள் இங்கு வந்து தங்கியிருப்பதை அதிபர் ராஜபக்சேவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பிரபாகரனின் பெற்றோரை முகாமில் பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications