மெரீனாவி்ல் கடற்கரையில் பிளாஸ்டிக்குக்கு தடை!
Subscribe to Oneindia Tamil

மெரீனா கடற்கரையை பொலிவுபடுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டது.
தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வரும் மக்கள் பிளாஸ்டிக் பைகள், பொருட்களை கொண்டு வர கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சுதந்திர தினமான இன்று முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications