Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லல்-ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் சென்னை ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் கல்லல் ரயில் நிலையத்தில் ஒருநிமிடம் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (எண்: 6101/6102) கல்லல் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் வரும் 25ம் தேதி முதல் 6 மாதங்கள் (25.08.09 முதல் 25.02.10 வரை) வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.

அதே போல சென்னை சென்டிரல்- திருச்செந்தூர் சிறப்பு ரயில்
இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்- திருச்செந்தூர் இடையிலான சிறப்பு ரயில்கள் (எண்: 0659/0660) இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+