கல்லல்-ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் சென்னை ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் கல்லல் ரயில் நிலையத்தில் ஒருநிமிடம் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (எண்: 6101/6102) கல்லல் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் வரும் 25ம் தேதி முதல் 6 மாதங்கள் (25.08.09 முதல் 25.02.10 வரை) வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.
அதே போல சென்னை சென்டிரல்- திருச்செந்தூர் சிறப்பு ரயில்
இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- திருச்செந்தூர் இடையிலான சிறப்பு ரயில்கள் (எண்: 0659/0660) இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது
More From
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications