சென்னை வாலிபர் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வயிற்று வலியால் அவதிப்பட்ட சென்னை வாலிபர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை, வாயலூர் அழகேசன் நகரில் வசித்து வந்தவர் எத்திராஜ். 35 வயதான இவர் அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்ப்டடு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் அவதிப்பட்ட அவர் வீட்டில் தனியறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுக்க தீ பரவ அலறி துடித்துள்ளார். அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தீயை அணைத்தனர். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications