நெல்லை எக்ஸ்பிரஸின் இணைப்பு பாசஞ்சர் ரயில் தொடக்கம்
திருச்செந்தூர்: இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும். இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு பயணிகள் ரயில் மாலை 5.55 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.
இதுகுறித்து நெல்லை ரயில் நிலைய மேலாளர் கூறுகையில், நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 7 மணி, முற்பகல் 11.25, மாலை 6.15 மணிக்கு பயணிகள் ரயில் திருச்செந்தூருக்கு செல்கிறது.
இதேபோல திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 3 ரயில்கள் இயக்கப்படுகிறது.
இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும்.
இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு ரயில் மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.
இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை எம்பி கொடியசைத்து ரயில்வே சேவையை துவக்கி வைக்கிறார் என்றார்.
-
குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்... பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications