சண்டிகர் பளு தூக்கும் போட்டி-தங்கம் வென்ற கோவை வீரர்
Subscribe to Oneindia Tamil
கோவை: சண்டிகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் கோவை வீரர் நாகராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய மற்றும் அகில இந்திய பளு தூக்கும் சங்கம் சார்பில், ஆசிய அளவில் சண்டிகரில் ஆண்கள், பெண்களுக்கான போட்டி சண்டிகரில் நடந்தது. இதில் 12 நாடுகளை சேர்ந்த 329 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட நாகராஜ், 56 கிலோ எடை பிரிவில், 135 கிலோ எடையை தூக்கி, அபார வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளரும் வாழ்த்து கூறினர்.
More From
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications