நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டவர் கோவையில் கைது
நெல்லை: நெல்லை பாமக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேற்று கோயம்புத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்தவர் நிக்சன். இவர் பாமக மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கினர். இதை தொடர்ந்து எம்கேபி நகர் அசரியா, ஸ்டீபன், தென்கலம் இஸ்ரவேல், ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான பாளையங்கோட்டை செட்டிகுளத்தை சேர்ந்த ரவுடி பாட்ஷா என்ற ஆரோக்கியராஜ் மும்பை தப்பியோடிவிட்டார்.
மற்றொரு குற்றவாளி ராமசந்திரன் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையி்ல் கோயம்புத்தூரில் கொள்ளையில் ஈடுபட்ட ராமசந்திரனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீசார் இது குறித்து நெல்லை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை அழைத்து வர நெல்லை போலீசார் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications