யுஏஇ: பன்றி்க் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் பலி
அதில், 27 வயதான தீப்தியின் கணவர் கோபிநாத் அங்கு அல் அய்ன் நகரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தீப்திக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியது. அதே நேரத்தில் அவருக்கு பிரசவ வலியும் எடுத்துள்ளது.
இதையடுத்து அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன்னதாகவே மரணமடைந்துவிட்டார். அவரது உடல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஷார்ஜாவில் இருந்து இந்தியா கொண்டு அனுப்பப்பட்டுள்ளது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் ஸ்வைன் விழிப்புணர்வு முகாம்:
இந் நிலையில் யுஏஇ நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் பல்வேறு மையங்களை சேர்ந்த தொழிலாளர் முகாம் நிர்வாகிகளுக்கு பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அஸ்கான், எச்ஆர்எம், மெல்கோ, ஸ்டார் இன்டர்நேஷனலை சேர்ந்த 24 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாம் ஹிந்தி மற்றும் தமிழில் நடத்தப்பட்டது.
பிரைம் மெடிக்கல் மையத்தை சேர்ந்த டாக்டர் காலித் ஹுசைன் ஸ்வைன் மருத்துவ அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து உரையாற்றினார்.
-
துபாய் தங்கம் ஏன் உலகிலேயே நம்பர்-1? விலையிலும் அதிரடி மாற்றம்! இப்போது வாங்குவது லாபமா? நஷ்டமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்













Click it and Unblock the Notifications