விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம்-சிபிஐ எம்எல்ஏ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆலங்குடி சிபிஐ எம்எல்ஏ ராஜசேகரன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலங்குடி தாலுகா அலுவலகம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவருடன் விவசாயிகள் பலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications