சட்டவிரோத குடியேற்றம்-இங்கிலாந்தில் 10 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
லெய்செஸ்டர் நகரில் ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் ரெய்ட் நடத்திய இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவர்களைக் கைது செய்தனர்.
இவர்களில் பலர் சட்ட விரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள். சிலர் விசா காலம் முடிந்த பிறகும் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படவுள்ளனர். மேலும் இவர்களுக்கு வேலை தந்த ஆலைக்கு 1.1 லட்சம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 24 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications