சட்டவிரோத குடியேற்றம்-இங்கிலாந்தில் 10 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
லெய்செஸ்டர் நகரில் ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் ரெய்ட் நடத்திய இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவர்களைக் கைது செய்தனர்.
இவர்களில் பலர் சட்ட விரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள். சிலர் விசா காலம் முடிந்த பிறகும் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படவுள்ளனர். மேலும் இவர்களுக்கு வேலை தந்த ஆலைக்கு 1.1 லட்சம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 24 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications