ஸ்வைன்-புனேவில் எய்ட்ஸ் நோயாளி மரணம்-இந்தியாவில் 344 பேர் பலி
புனே: பன்றி காய்ச்சல் நோய்க்கு புனேவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது.
புனேவின் பிம்பிரி பகுதியில் இருக்கும் ஓய்சிஎம் மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் ஒருவன் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று அவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். மேலும் ஹடப்சார் பகுதியில் வசித்து வந்த மதுகர் கோட்டே (45) சசுன் மருத்துவமனையில் இறந்தனர். இதையடுத்து புனேவில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
சாங்கிலி நகரை சேர்ந்த கிருஷ்ணதேவ் மகாஜன் (35) என்பவரும் நேற்று பலியானார். இதையடுத்து இந்திய அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 139, கர்நாடகாவில் 99, ஆந்திராவில் 36, குஜராத்தில் 35, டெல்லியில் 14 பேர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் பலி எண்ணிக்கையில் தான் உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications