திகார் கைதிகளுக்கு தொலைபேசி வசதி-டெல்லி அரசு
டெல்லி: திகார் சிறை கைதிகளுக்கு தொலைபேசி வசதி செய்து தரப்படும் என உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஷிவானி பட்நாகர் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிகாந்த் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி, சமீபத்தில் சிறையை பார்வையிட வந்த நீதிபதி ஒருவரிடம கடிதம் ஒன்று கொடுத்தார்.
அதில், சிறையில் தனிமையில் இருப்பதால் பல கைதிகள் மன அழுத்தம் மற்றும் மனநிலை பாதி்ப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிறையில் தொலைபேசி வசதி செய்து தாருங்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு இதை விரைவில் பெற்று தர வேண்டும் என கேட்டிருந்தார்.
இதையடுத்து நீதிபதி அந்த கடிதத்தை மனுவாக டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் எஸ் முரளிதரன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முக்தா குப்தா, சிறையின் பாதுகாப்பு கருதி தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் தொலைபேசி இணைப்புகள் தயாராகிவிடும் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications