நில மாற்ற சர்ச்சை - அமிதாப் மீது தவறில்லை - உ.பி. கலெக்டர்
Subscribe to Oneindia Tamil

பாரபங்கி மாவட்டம், தெளலத்பூர் கிராமத்தில் முன்பு விவசாயி என்று கூறி அமிதாப் பச்சன் நிலம் வாங்கினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பவே இந்த நிலத்தை கிராம சபைக்கே தருவதாக அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த நிலம் நடிகை ஜெயப்பிரதாவுக்குச் சொந்தமான நிஷ்தா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து கிராம சபைத் தலைவி ராஜ்குமாரி சிங்கின் மகன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட் தலைமையில் நடந்த இந்த விசாரமையில், அமிதாப் பச்சன் மீது இந்த விவகாரத்தில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப் பச்சன் மீதான புகாரை போலீஸார் நிராகரித்து விட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications