சிக்னல் தவறால் பாதை மாறிப் போன மின் ரயில்!
சென்னை: தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதால் மின்சார ரயில் பாதை மாறிப் போனது. இதனால் ரயில் கடத்தப்படுகிறதோ என்று பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து நேற்று மதியம் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இது வியாசர்பாடி ரயில் நிலையத்தை விட்டு கடக்கும் போது, அங்கிருந்த ஊழியர்கள் தவறால் சிக்னல் மாற்றி கொடுக்கப்பட்டு விட்டது.
அதைத் தொடர்ந்து அந்த மின்சார ரயில் பீச் ரயில் நிலையம் செல்லும் பாதையில் சென்றது. இதனால், பயணிகள் பதறினார்கள். சில மாதங்களுக்கு முன்பு சென்டிரல் ரயில் நிலையத்தி்ல மின்சார ரயிலை ஒரு மர்ம நபர் கடத்திச் சென்று மோதிய சம்பவம் ஞாபகத்திற்கு வர பயணிகள் பெரும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் ரயில் என்ஜினின் டிரைவருக்கு சந்தேகம் வந்து அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ராயபுரம் வழியாக ரயிலை திருப்பி விட்டு பேசின்பிரிட்ஜ் வழியாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்து சேர்ந்தது.
இந்தக் குழப்பத்தால் மின்சார ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications