மறுகுடியமர்த்தலி்ல உலக சாதனை-சொல்கிறார் இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: போரினால் இடம்பெயர்ந்த 10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்துக்குள் மறுகுடியமர்வு செய்யவைத்து உலக சாதனை படைத்துவிட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம். இப்பணியை செய்து முடிக்க நிறைய செலவு செய்தோம்.
10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்தில் மறுகுடியமரச் செய்ததன் மூலம் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மக்களும் இலங்கையின் குடிமக்களே' என்றார்
More From
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications