பன்னாட்டு நிறுவனங்களில் அதிகரித்துவிட்ட மோசடி!

இதற்காகவே பிரத்தியேகமாக இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நேர்மைத் தன்மை குறித்து அறிய 54 நாடுகளில் உள்ள பிரபல எம்என்சி கம்பெனிகளின் மூத்த அதிகாரிகள் 3,000 பேரிடம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் சர்வே நடத்தியது.
இதில் கிடைத்த தகவலின்படி, 38 சதவீதம் நிறுவனங்களில் பொருளாதார ரீதியான குற்றங்கள் நடந்துள்ளது தெரியவருகிறது. இது 2007ம் ஆண்டு நிலவரத்தைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாம்.
சர்வதேச நிதி நெருக்கடியின் விளைவாக பணியாளர்கள் மீதான அதிகபட்ச அழுத்தம் தரப்பட்டு, அதிலிருந்து மீள்வதற்காக நடைபெற்ற குற்றங்களே அதிகம் என்று பெரும்பாலான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் பாதிப்பை ஈடுகட்ட, பணியாளர்கள் மீது அதிகபட்ச சுமைகளை ஏற்றுவதும், தங்கள் வேலைகளை தக்க வைத்துக்கொள்ள பணியாளர்கள் தவறான பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதும் பொதுவாக பல நிறுவனங்களில் நடந்துள்ளது.
சர்வேயில் பங்கேற்ற நிறுவனங்களில் 40 சதவீதம் பேர், தங்கள் நிறுவனங்களில் பொருளாதார ரீதியான குற்றங்கள் நிதி நெருக்கடி காரணமாகவே அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பணியாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதால் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகளவில் சரிவு நிலையில் இருப்பவை, நிமிர்ந்து நடைபோடுபவை என பாரபட்சமில்லாமல் அனைத்து நிறுவனங்களிலும் பொருளாதார குற்றங்கள் நிகழ்துள்ளன.
இவற்றில், நிறுவன சொத்து மோசடி அல்லது நிதி மோசடி குற்றங்களே இதில் பிரதானமாக உள்ளது. பொருளாதார குற்றங்களில் 67 சதவீதம் இதுபோன்றவைதான். சில்லறை செலவுக்காக தரப்படும் பெட்டி கேஷில் கைவைப்பது, பொருட்கள் சப்ளையில் பொய் கணக்கு காட்டுதல், சின்ன சின்ன ஊழல் போன்றவை 27 சதவீதம் நடந்துள்ளது.
உலகம் முழுக்க மொத்தம் 70 சதவிகித நிறுவனங்களில் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக இந்த பொருளாதார ஆய்வு முடிவு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications