அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. 3வது குண்டு கோபால் பஜார் பகுதியில் வெடித்தது. முதல் 2 குண்டுவெடிப்பு நடந்த 5வது நிமிடத்தில் 3வது குண்டு வெடித்தது.
இந்த குண்டுகள் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கால் மணி நேரத்திற்குள் 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
More From
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications