அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. 3வது குண்டு கோபால் பஜார் பகுதியில் வெடித்தது. முதல் 2 குண்டுவெடிப்பு நடந்த 5வது நிமிடத்தில் 3வது குண்டு வெடித்தது.
இந்த குண்டுகள் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கால் மணி நேரத்திற்குள் 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications