சென்னை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினமான நேற்று சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு ஒரு மர்ம நபர் போன் செய்து, விமான நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போகிறது என மிரட்டல் விடுத்துவிட்டு, உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, விமான நிலையம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு உஷார் நிலையில் இருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.
விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசி அழைப்பு மூன்று இலக்கம் கொண்ட ஒரு எண்ணில் இருந்து வந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications