3 ஆண்டுகளில் 16 வழக்குகளை வாபஸ் பெற்ற சிபிஐ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் சி.பி.ஐ 16 முக்கிய வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளது.
அரசுக்கு ரூ.5.16 கோடி நஷ்டம் ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு உட்பட மொத்தம் 16 வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சி.பி.ஐ வாபஸ் வாங்கியுள்ளது.
பெரும்பாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதது மற்றும் சாட்சியங்களின் மரணம் போன்ற காரணங்களால் சில வழக்குகள் வாபஸ் வாங்கப்படுவதுண்டு என சி.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு ஒன்றும் இதில் அடங்கும்.
ராஜ்யசபாவில் சி.பி.ஐ வழக்குகள் வாபஸ் ஆவது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் வகையி்ல் இத்தகவல்களை சி.பி.ஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
More From
-
சிபிஐ சம்மனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்.. அதிரடி முடிவால் ஷாக்கான டெல்லி -
சுற்றுலா போன பெண்ணை நைனிடால் காட்டுக்குள் விடிய விடிய துரத்திய டாக்ஸி டிரைவர்! ஜிபிஎஸ் காட்டிய உண்மை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?












Click it and Unblock the Notifications