3 ஆண்டுகளில் 16 வழக்குகளை வாபஸ் பெற்ற சிபிஐ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் சி.பி.ஐ 16 முக்கிய வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளது.
அரசுக்கு ரூ.5.16 கோடி நஷ்டம் ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு உட்பட மொத்தம் 16 வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சி.பி.ஐ வாபஸ் வாங்கியுள்ளது.
பெரும்பாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதது மற்றும் சாட்சியங்களின் மரணம் போன்ற காரணங்களால் சில வழக்குகள் வாபஸ் வாங்கப்படுவதுண்டு என சி.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு ஒன்றும் இதில் அடங்கும்.
ராஜ்யசபாவில் சி.பி.ஐ வழக்குகள் வாபஸ் ஆவது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் வகையி்ல் இத்தகவல்களை சி.பி.ஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
More From
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications