பொன்சேகா அதிபரானால் ரணில்தான் பிரதமர் - சமரவீரா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொன்சேகா அதிபரானால், ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று ராஜபக்சேவுக்கு எதிரான இலங்கை சுதந்திரா கட்சி (மகாஜனா பிரிவு) தலைவர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொன்சேகா வெற்றி பெற்றால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நியமிக்கப்படுவார். பொன்சேகாவை பொது வேட்பாளராக அங்கீகரிக்க எங்களது கட்சியின் மத்திய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
பொன்சேகா அதிபரானால் இலங்கையில் ராணுவ ஆட்சி மலரும் என்று ஆளுங்கட்சி தேவையில்லாமல் வதந்திகளைக் கிளப்பி வருகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றார் சமரவீரா.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications