நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு - 2 பெண்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இரவு 7.30 மணியளவில் கோவில்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு வேலாயுதபுரம் மேம்பாலம் அருகே சென்றது.
அப்போது யாரோ மர்ம நபர்கள ரயில் மீது சராமரியாக கற்களை வீசியுள்ளனர். இதில் ரயில் ஜன்னலோரம் இருந்த அகிலா, மீனலோசினி ஆகிய இரு பெண்கள் காயம் அடைந்தனர். இருவரையும் ரயில்வே போலீசார் விருதுநகரில் இறக்கி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications