நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு - 2 பெண்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனர்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இரவு 7.30 மணியளவில் கோவில்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு வேலாயுதபுரம் மேம்பாலம் அருகே சென்றது.
அப்போது யாரோ மர்ம நபர்கள ரயில் மீது சராமரியாக கற்களை வீசியுள்ளனர். இதில் ரயில் ஜன்னலோரம் இருந்த அகிலா, மீனலோசினி ஆகிய இரு பெண்கள் காயம் அடைந்தனர். இருவரையும் ரயில்வே போலீசார் விருதுநகரில் இறக்கி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications