சென்னையில் டிச.21ல் நாடார் பேரவை மாநாடு
Subscribe to Oneindia Tamil
கோவி்ல்பட்டி: சென்னையில் வரும் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்க இருப்பதாக தமிழ்நாடு நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பனையேறும் தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கேட்டு கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதே போல், நாடார் சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், சாதிவாரியாக கணக்கெடுத்து இதன் அடிப்படையில் இட ஓதுக்கீடு வழங்கவும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் மற்றும அனைத்து கட்சியினரை அழைக்க உள்ளோம்' என்றார்.
More From
-
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
மதுரவாயல் - நொளம்பூர் பயண நேரம் சென்னையில் 15 நிமிடம் குறைகிறது.. விரைவில் ஆற்றுப்பாலம் குட் நியூஸ் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை -
ஒருபுறம் மழை.. மறுபுறம் வெயில்.. 10 ஆம் தேதி வரை தமிழக வானிலை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்! -
முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை -
பாஸ்போர்ட் ஆவணங்கள் அவசியம்.. சென்னை ஏர்போர்ட்டில் யாரிந்த நிழல் மனிதர்கள்.. அசிங்கப்பட்ட பெண்கள் -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்? -
பட்டா மாறுதல் செய்ய இதோ ஆன்லைனில் ஈஸி வழி? லோன் கிடைப்பதில் சிக்கல்? 24 மணி நேரத்தில் தீர்வு












Click it and Unblock the Notifications