For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்செந்தூர்-வந்தவாசியில் வெல்வோம்-ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம் ராமபுரம் வந்த மு.க.ஸ்டாலின் அங்கு சமத்துவபுரத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்பது உறுதி.
சென்னை கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்டம். எனவே அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.
வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் 17 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் திறக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
Comments
stalin திருச்செந்தூர் tiruchendur முகஸ்டாலின் vandavasi வந்தவாசி சட்டசபை இடைத் தேர்தல் assembly by election
Story first published: Wednesday, December 2, 2009, 12:39 [IST]