உல்ஃபா தலைவர் ராஜ்கோவாவுக்கு 12 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil

வங்கதேச பாதுகாப்புப் படையினரால் இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இருவரும் கைவிலங்கு பூட்டப்பட்டு குவஹாத்தி கோர்ட்டில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவர் தவிர ராஜ் போரா மற்றும் இவர்களின் குடும்பத்தினரை இந்தியப் படையினர் இந்திய, வங்கதேச எல்லைப் பகுதியில் பெற்றுக் கொண்டனர். இவர்களை நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
இதையடுத்து ராஜ்கோவா மற்றும் பரூவா, போரா ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜ்கோவா மற்றும் பரூவாவை ஒரே கைவிலங்கில் பிணைத்து போலீஸார் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது ராஜ்கோவா கூறுகையில், நான் சரணடையவில்லை. ஒருபோதும் சரணடைய மாட்டேன். தனி நாடு கோரிக்கையை கைவிட மாட்டேன். வங்கதேசம் எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது என்று உரத்தக் குரலில் கூறினார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications