தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.250 கோடி
சென்னை: தமிழகத்தில் வேலையற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையாக கடந்த 3 மூன்றாண்டுகளில் ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் படித்த இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை ழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ.250 கோடி இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடம் கழித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி, பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 45 வயது வரையிலும் மற்றவர்களுக்கு 40 வயது வரையும் உதவித்தொகை கிடைக்கும்.
தற்போது சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டியில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ வளாகத்துக்கு மாற்றப்படுகிறது.
சாந்தோமில் தற்போது செயல்படும் அனைத்து அலுவலகங்களும் இனி கிண்டியில் ஒரே இடத்தில் செயல்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் ஜீவரத்தினம் கூறியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications