டெல்லியில் எஸ்.வி.சேகரின் 'அல்வா'!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைநகர் டெல்லியில் மூன்று நகைச்சுவை நாடகங்களை நடத்தினார் நடிகரும் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ் வி சேகர்.
டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த இந்த நாடகஙக்ள் குறித்து எஸ்வி சேகர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு:
"நாடகப்ரியா சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை யாமிருக்க பயமேன் என்ற நாடகமும், சனிக்கிழமை தத்துப்பிள்ளை என்ற நாடகமும், ஞாயிற்றுக்கிழமை அல்வா நாடகமும் நடைபெற்றன.
மத்திய கண்காணிப்பு ஆணைய செயலர் கே.எஸ். ராமசுப்பன், தில்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் கே.எச்.வி. சுப்ரமணியம், சங்க செயற்குழு உறுப்பினர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று இந்த நாடகங்களைக் கண்டுகளித்தனர்", என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications