இந்தோனேஷியாவி்ன் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்-சுனாமி பீதியில் மக்கள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் கட்டடங்கள் மிக பயங்கரமாக குலுங்கின.
சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்த இடங்களை விட்டு உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
ஆனால், சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் வீடுகளுக்குத் திரும்பாமல் அச்சத்தில் தொடர்ந்து கடலோரப் பகுதிகளை விட்டு வெகு தூரத்திலேயே நிலை கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications