கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
ஜெய்பூர்: கல்விச் சுற்றுலா சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் இன்று காலை இந்த விபத்து நிகழந்தது.
ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 162 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு சுற்றுலாப் பயணகள் அதிகளவில் வருவார்கள்.
இந்நிலையில் விருந்தாவன் என்ற இடத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் சொந்த ஊரான ஜலாவாருக்கு மாணவர்கள் குழு ஒன்று பேருந்து ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது ஆற்றுப்பகுதியை கடக்கும் போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி பேருந்து ஆற்றில் விழுந்தது.
இதில் 21 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.விபத்தில்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications