பிப்ரவரியில் பணவீக்கம் 9.89 சதவீதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil

இது இதற்கு முந்தைய மாதத்தில் 8.56 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருள்களின் விலை உயர்வும், எரிபொருள்கள் மீதான வரி உயர்வுமே பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரையின் விலை 55.47சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர உணப் பொருள்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
எரிபொருள்களின் குறியீட்டெண் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய ரிசர்வ் வங்கி 75 புள்ளி அடிப்படையில் ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியது. இதன் மூலம் ரூ. 36,000 கோடி ரொக்கம் புழக்கத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது மத்திய நிதி அமைச்சகம் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கத்தையே சந்தையில் நிலவும் விலை நிலையைக் கணிக்கப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications