For Daily Alerts
Just In
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு இக்பால் பரிந்துரை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஒய். இக்பாலின் பெயரை உச்சநீதிமன்ற காலேஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல். கோகலே, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி பதவிக்கான பெயரை உச்சநீதிமன்ற காலேஜியம் பரிசீலித்த்து. இதில் இக்பாலின் பெயரை தற்போது இறுதி செய்து மத்திய அரசுக்கு பரிநதுரை செய்துள்ளது.
விரைவில் மத்திய அரசு இதை இறுதி செய்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்த பின்னர் இக்பாலின் நியமனம் முறைப்படி அறிவிக்கப்படும்.
Comments
Story first published: Saturday, April 3, 2010, 16:41 [IST]