எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி ஆகிய தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.
மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கும், ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கும் 9ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
தமிழகத்தில் மொத்தம் 10வது வகுப்பு தேர்வை இந்த ஆண்டு 10 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மையங்களில் தொடங்க உள்ளது.
More From
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications