இந்தியா, பாகிஸ்தானின் பிரமாண்ட போர் ஒத்திகை!
Subscribe to Oneindia Tamil

இரு பக்க எல்லைப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட கூப்பிடு தூரத்தில் இரு நாட்டுப் படையினரும் போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.
இரு தரப்பு ராணுவமும் பல ஆயிரக்கணக்கான வீரர்களை இந்த போர் ஒத்திகையில் ஈடுபடுத்துகின்றன.
இந்திய ராணுவம் யுத்த சக்தி என்ற பெயரில் போர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகிறது.
பாகிஸ்தான், அஸம் இ நவ்-3 என்ற பெயரில் போர் ஒத்திகையை நிகழ்த்துகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் பிரமாண்டமான போர் ஒத்திகை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீரர்களை பாகிஸ்தான் ஈடுபடுத்தவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications