சென்னை அருகே போலி டாக்டர் கைது – அவரை மிரட்டிப் பணம் பறித்தவரும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்தனர். அவரை மிரட்டிப் பணம் பறித்த நபரையும் கைது செய்தனர்.
கூடுவாஞ்சேரியில் ஜானகி கிளினிக் என்ற பெயரில் ஒரு கிளினிக் இயங்கி வந்தது. அங்கு டாக்டர் ஆறுமுகம் என்பவர் வைத்தியம் பார்த்து வந்தார்.
அவரது சிகிச்சை முறை சந்தேகம் அடைந்த சிலர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் இன்று அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஆறுமுகம் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
கடந்த பத்து வருடமாக போலி டாக்டராக வலம் வந்துள்ளார் ஆறுமுகம். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதை விட காமெடியாக போலி டாக்டர் ஆறுமுகத்தை மிரட்டிப் பணம் பறித்த சுப்ரமணி என்பவரையும் போலீஸார் சேர்த்துக் கைது செய்தனர்.
More From
-
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications