மோடி தொடர் பிடிவாதம் – பிசிசிஐ நிர்வாகிகள் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மும்பை : ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திறகு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையை நடத்தினர்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில், தலைவர் சஷாங்க் மனோகர், செயலாளர் சீனிவாசன், தலைமை செயலதிகாரி ரத்னாகர் ஷெட்டி, ஐபிஎல் துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி விலக முடியாது என்று மோடி தொடர்நது பிடிவாதமாக இருக்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
நாளைய கூட்டத்தில் மோடியை நீக்குவது தொடர்பாகவும், இதுகுறித்த தீர்மானம் தொடர்பாகவும் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications