திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக சோயப் மாலிக் மீது வழக்கு!
லாகூர்: திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாலிக் மீது மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஹசன்ஷெராஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில், திருமண விழாக்களில் ஒரு உணவு வகையை மட்டுமே பரிமாற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சோயப் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல வகை உணவுகளைப் பரிமாறியுள்ளனர். மேலும், விழாக்கள் இரவு 10 மணியுடன் முடிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் இவர்கள் மீறியுள்ளனர்.
அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு உள்ளது. அதுவும் இங்கு மீறப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய சோயப் மாலிக்கு கோர்ட் தண்டனை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதேபோல் லாகூர் செஷன்ஸ்கோர்ட்டில் சப்தர் அலி என்பவர் தாக்கல் செய்துள்ள இன்னொரு வழக்கில், சோயப் மாலிக் – சானியா திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை சோயப்பின் உறவினரிடமிருந்து ரூ.15,000 கொடுத்து வாங்கிச் சென்றேன். ஆனால் என்னை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது என்று கூறியுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications