நடிகை ரஞ்சிதாவிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை –கர்நாடக சிஐடி டிஜிபி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடிகை ரஞ்சிதா இன்னும் 2 நாட்களில் போலீசாரை நேரில் சந்தித்து நித்யானந்தாவை பற்றி வாக்கு மூலம் கொடுப்பதாக வந்திருக்கும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அவரிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். ஆனால் அவரது செல்போன் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எப்போது வந்து வாக்குமூலம் அளிப்பார் என்பது தெரியவில்லை.
நடிகை ரஞ்சிதாவிடம் இதுவரை எந்த வாக்குமூலமும் வாங்க வில்லை. அவ்வாறு ரஞ்சிதா வாக்குமூலம் கொடுத்தால், அது பற்றிய தகவல்களை கட்டாயம் போலீசார் வெளியிடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications