600 மில்லியனைத் தொடும் செல்போன் இணைப்புகள்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமான கடந்த 15 ஆண்டுகாலத்தில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 600 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு முதன் முதலில் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த 2010 மே மாதத்துக்குள் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 558.9 மில்லியனாக இருக்கும் என்று கடந்த ஆண்டு கணிக்கப்பட்டது.
ஆனால் குறித்த காலத்துக்கு முன்பே எதிர்ப்பார்த்ததை விட அதிகம்பேர் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர்.
2014-க்குள் இந்த எண்ணிக்கை ஒரு பில்லியன், அதாவது 100 கோடியைத் தாண்டிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
3 ஜி தொழில்நுட்பம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், மேலும் கணிசமான வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
More From
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications