இந்திய அணியின் டுவென்டி 20 சொதப்பல் - பிசிசிஐயிடம் அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

தோல்விகளுக்கான காரணம், பல்வேறு வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கொடுத்த பல ஐடியாக்களை வீரர்கள் செயல்படுத்தத் தவறி விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பவுன்சி விக்கெட்களிலும் ஆடுவதற்கேற்ற பயிற்சிகள் இந்திய அணிக்கு பெருமளவில் தரப்பட வேண்டும் எனவும் இதில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் குறித்து சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களையும் பிஸ்வால் தெரிவித்துள்ளாராம்.
விரைவில் இந்த அறிக்கையைப் பரிசீலித்து முக்கிய முடிவுகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் எனத் தெரிகிறது.
More From
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications