கோவையில் ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்திய வக்கீல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர்களை சொந்த பூமியில் மீண்டும் வாழ விடாமல் மெத்தனமாக ஈடுபடுவதாக கூறி ராஜபக்சேவின் கொடும்பாவியை கோவையில் வக்கீல்கள் தீவைத்துக் கொளுத்தினர்.
ராஜபக்சேவின் இந்திய பயணத்தை நேற்று முன்தினம்தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்பு, ரயில் மறியல் உள்ளிட்டவை நடந்தன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவையில் இன்று ராஜபக்சே உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கோவையில் கூடிய வக்கீல்கள், தமிழர்கள் சொந்த பூமியில் வாழ வழி வகை செய்யாமல் மெத்தனமாக ராஜபக்சே செயல்படுவதாக கூறி கொடும்பாவியை எரித்தனர்.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications