கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதிலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல் வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 24.66 லடசம் மதிப்புள்ள அரிசியையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 லாரியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியை அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கத திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications