முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் மரணம்
லண்டன்: முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான திக்விஜய் சிங் மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசில் வெளியுறவு, ரயில்வே போன்ற துறைகளில் இணை அமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு துறை இணை அமைச்சராக இருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிகார் மாநிலம் பாங்கா தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு முதல் இந்தியன் ரைபில் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தார். இந் நிலையில், இங்கிலாந்தில் நடக்கும் துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக சென்ற வீரர்களுடன் சிங்கும் லண்டன் சென்றார்.
லண்டனில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரிய வந்ததும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications