துபாய் வாழ் வெளிநாட்டவர்களில் 75% இந்திய, ஆசியர்களிடம் சுகாதார காப்பீடு இல்லை
Subscribe to Oneindia Tamil

துபாய் சுகாதார துறையின் பாலிசி மற்றும் யுக்தி பிரிவின் தலைவர் லைலா அல் ஜஸ்மி மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில் எத்தனை பேர் உடல் நலப் பேனலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதைப் பொருத்தே எமிரெட்டில் உடல் நலப் பேனல் பாலிசிகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
சர்க்கரை நோய் 16 சதவிகித யு.ஏ.இ பிரஜைகளையும், 8 சதவிகித வெளிநாட்டவர்களையும் பாதிக்கிறது என்று அந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிக இரத்த அழுத்தம் வெளிநாட்டவர்களைவிட உள்நாட்டவர்களுக்கே அதிகம் உள்ளதென்று முதன்முதலாக எடுக்கப்பட்ட துபாய் குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
More From
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications