திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தரிசனம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது மனைவி மதிமலர் மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இன்று காலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முரளிதரன் திருச்செந்தூர் வந்தார். அங்கு அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கு அவருக்கு சூரசம்ஹர மூர்த்தி சன்னதியில் வைத்து சத்குரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications