பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1 உயர்கிறது
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பெட்ரோல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. இந் நிலையில் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை லிட்டருக்கு 1 உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் விலையை இப்போது உயர்த்தினால் எதிர்க் கட்சிகளின் அமளியை சந்திக்க வேண்டி வரும் என்பதால், கூட்டத் தொடர் முடிந்த பின் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications