For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடல் எல்லை: இலங்கை-மாலத் தீவுகள் பேச்சுவார்த்தை

By Chakra
Google Oneindia Tamil News

Maldives
கொழும்பு: கடல் எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பாக மாலத் தீவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லையை விஸ்தரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு ஏற்படாவிட்டால் விரைவில் இந்த விவகாரத்தை ஐ.நாவிலும் கிளப்ப இலங்கை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X