வாணியம்பாடியில் சரக்கு ரயில் தடம் புரண்டது-ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: வாணியம்பாடியில் நியூ டவுன் ரயி்ல்வே கேட் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த வழியாக வந்த சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் 5 ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
தடம்புரண்ட ரயிலை அங்கிருந்து அகற்றும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்குப் பின் 2 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, பாதை சீர் செய்யப்பட்டது.
இதையடுத்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் தடம் புரண்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications