வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரணாப் ஆலோசனை
மும்பை: மும்பை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். நாட்டில் உரிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி கலந்தாலோசித்தார்.
இதில் மும்பை வருமான வரித் துறை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்த நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய நேரடி வரித்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வழக்கு, ஸ்டட் ஃபார்ம் நிறுவனத்தின் உரிமையாளர் ஹசன் அலி கானுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, பிசிசிஐ சார்ந்த வரி ஏய்ப்பு வழக்கு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
வரியைச் செலுத்தாமல் அரசை ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடித்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரணாப் தெரிவித்தார்.
வருமான வரி மூலம் இந்திய அரசிற்கு கிடைக்கும் வருவாயில் மும்பையின் பங்கு மட்டும் 36 சதவிகிதம். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் இள நிலை வருமான வரித்துறை அதிகாரிகளையும் சந்தித்தார்.
அன்மையில் தான் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 சதவிகிதம் சன்மானம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications