3 மாதங்களுக்குப் பின் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஸ்ரீநகர்: வன்முறைக் களமாக மாறியுள்ள காஷ்மீரில் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
நேற்று காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்ப்பட்டது. இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் இன்றுதிறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிக மிக குறைவாகவே இருந்தது.
நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், ஸ்ரீநகரின் பல பகுதிகள், பாராமுல்லா, குப்வாரா, சோபோர் ஆகிய பகுதிகளில் இன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேசமயம், பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு அழைத்து வர மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதேபோல கல்லூரிகளும் கூட இன்று காலை திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் கூட வருகைப் பதிவு குறைவாகவே இருந்தது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், இதை சீர்குலைக்க யாரும் முயல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications